15 இடங்களில் தீவிரவாதத்தை முடக்க NIA சோதனை

0
134

ஜம்மு காஷ்மீரின் சோபியான் (3), அனந்த்நாக் (4), புத்காம் (2), பாரமுல்லா (1), ஸ்ரீநகர் (2), பூஞ்ச் (2), மற்றும் ரஜோரி (1) ஆகிய மாவட்டங்களில் 15 இடங்களில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத சதி முறியடிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) சோதனை நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here