கம்போடியாவில் களமிறங்கிய இந்திய போர் கப்பல்கள்!

0
115

இந்திய கடற்படையின் இரு போர்க் கப்பல்கள், துறைமுக அழைப்பின் காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா நாட்டின் சீனக்வில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.கம்போடிய பகுதியான தாய்லாந்து வளைகுடாவில், சீன கடற்படை தளம் கட்டப்பட்டு வருவதாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், இந்த துறைமுக விழா நடந்துள்ளது.தற்போது, இந்திய கடற்படை கப்பல்களான, ஐ.என்.எஸ்., சத்புரா மற்றும் ஐ.என்.எஸ்., தில்லி ஆகிய இரு நவீன கப்பல்களும், மே 14 வரை கம்போடிய துறைமுகத்தில் நிறுத்தப்படும் என இந்திய கடற்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here