ஐந்து மாநிலங்களிலும் நைந்து போன காங்கிரஸ்

0
457

உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில், பா.ஜ., முன்பு ஆட்சியில் இருந்த 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
ஐந்து மாநிலங்களிலும் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்ற இடங்களை கூட இந்த முறை காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. இத்தனைக்கும், முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தின் வாரிசுகளான ராகுல், பிரியங்கா ஆகியோர் ஐந்து மாநிலங்களிலும் தீவிரமாக பிரசாரம் செய்தும் அக்கட்சியால் தோல்வியையே பெற முடிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here