பாகிஸ்தானியர் சுட்டுக் கொலை

0
84

பஞ்சாப் பத்தான்கோட் சர்வதேச எல்லைக் கோட்டுக்கு அருகில் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் நபர் சுட்டுக்கொலை. எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் எச்சரிக் கையை மதிக்காமல் தடுப்புகளைத் தாண்டி ஊடுருவிட முயற்சித்த பாகிஸ்தானியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.அவரால் ஆபத்து நேரிடலாம் என்பதை உணர்ந்த பி.எஸ்.எஃப். வீரர்கள் அவரை அதே இடத்தில் சுட்டுக் கொன்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here