ஜல்சக்தி அபியான் திட்டம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

0
105

நாடு முழுதும் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் வகையில், ஜல்சக்தி அபியான் திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துதல், நீரை சேமித்தல், நீரை வீணாக்காமல் செலவழித்தல், குடிநீர் ஆதாரங்களை பேணுதல் போன்றவை குறித்து, மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மாநில பள்ளிக்கல்வித் துறையை, மத்திய கல்வித்துறை அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here