பாகிஸ்தானில் மௌலானா சுட்டுக் கொலை

0
131

ஸலாஃபி இஸ்லாமிய மதப் பிரிவின் மௌலானா தில்லா முஹம்மது நேற்று அடையாளம் காண முடியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கைபர் பக்தூன்வா மாகாணத்திலுள்ள பாஜெளர் வனவாசி மாவட்டத்தில் இச்சம்பவம் நடை பெற்றது. செப். 12 க்குப் பிறகு படுகொலை செய்யப் பட்டுள்ள 3 வது மௌலானா இவர். பாகிஸ்தானில் யாருடைய உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு என்பதே கிடையாது. அன்றாடம் எண்ணற்ற படுகொலைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here