கொரோனா குறித்து எச்சரிக்கையா இருங்க மத்திய அமைச்சர் எச்சரிக்கை

0
120

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பீதியடைய தேவையில்லை. மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்தி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பில் மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் மத்திய அரசு வழங்கும். என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here