இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று ஜன., 12 திறந்து வைக்கிறார்.

0
148

துறைமுகங்களுடன் இணைப்பை ஏற்படுத்தும் முக்கிய பாலமாக விளங்கும். 22 கி.மீட்டர் நீளம் கொண்டது இந்த பாலம். பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று மஹாராஷ்டிரா வருகை தர உள்ளார். மஹாராஷ்டிராவில் ரூ. 17 ஆயிரத்து 840 கோடி மதிப்பில் இந்தியாவின் மிகவும் நீண்ட அட்டல்-சேது கடல் மேல் பாலம் திறப்பு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி மஹாராஷ்டிரா வருகிறார். மேலும் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here