VSKDTN NEWS DESK

2464 POSTS0 COMMENTS

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு : தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனை

சென்னை : சென்னை மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராமநாதபுரம் தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று(மார்ச் 27) என்.ஐ.ஏ.,...

ஆச்சர்யமளிக்கும் எண்ணிக்கையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2023 ஆம் ஆண்டில் உத்திரப் பிரதேசத் திற்கு 16 லட்சம் வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 48 கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 50% அதிகம். 2022...

ராமகிருஷ்ண மடத்தின் தலைவரான ஸ்ரீமத் ஸ்வாமி ஸ்மரணானந்த் ஜி மகராஜ் மறைவுக்கு  RSS தலைவர் அஞ்சலி

ராமகிருஷ்ண மடத்தின் தலைவரான ஸ்ரீமத் ஸ்வாமி ஸ்மரணானந்த் ஜி மகராஜ் பிரம்மலோகம் அடைந்த செய்தியைக் கேட்டு ராமகிருஷ்ண மடத்தின் எண்ணற்ற பக்தர்களும், ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களும்...

விபுலானந்தர் சான்றோர்தினம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைத்தீவு என்ற ஊரில் மார்ச் 27,1892ஆம் ஆண்டு பிறந்தவர். இயற்பெயர் மயில்வாகனன்.கந்தையா பிள்ளை என்பவரிடம் பண்டையத் தமிழ் இலக்கியம் பயின்றார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம் பெற்றார்....

ஐந்து மாற்றங்கள் இன்றைய தேவை – திரு. தத்தாத்ரேயா ஹோசாபாலே

ஆர்எஸ்எஸ் - ன் பணி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது. பாரதம்  உலகில் ஒரு தனித்துவமான அடையாளமாக மாறி வருகிறது. இந்த கண்ணோட்டத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சமூகத்தின் விழிப்புணர்வுக்கும்,...

19-ம் தேதி – ஊதியத்துடன் கூடிய விடுமுறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளான தமாகா, பாமக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள்...

சிங்கப்பூர் பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

கடந்த 23-ஆம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார். கடைசி நாளான நேற்று அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து...

தில்லி மதுபான கலால் வரி ஊழல் – காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணு வெளியிட்டுள்ள வீடியோ செய்தி

தில்லி மதுபான கலால் வரி ஊழல் பேர்வழி நட்வர்லாலுக்கு 2014 - 2022 காலகட்டத்தில் 16.70 மில்லியன் அமெரிக்க டாலர் (₹ 133.54 கோடி) கொடுத்ததாக அமெரிக்காவில் ஒளிந்து கொண்டிருக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி...

1757 ஹோலிப் பண்டிகையும் – நாகா சாதுக்களின் வீரமும் தியாகமும்.

1757 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கில் ஹிந்துக் கள் மதுரா & ப்ருந்தாவனத்தில் கூடியிருந்த னர். அந்நேரத்தில் அஹமத் ஷா அப்தாலியும் அவனுடைய படையினரும் திரண்டிருந்த ஹிந்துக்கள் மீது திடீர்...

பாரதம் முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலம்

தமிழகத்தில் சென்னையில் உள்ள தீவுத்திடலில் மக்கள் ஒன்று கூடி வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி பாடல் போட்டி நடனமாடி மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதேபோல் மஹாராஷ்டிராவில் உள்ள ஜூகு கடற்கரையில்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...