VSKDTN NEWS DESK

2464 POSTS0 COMMENTS

உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயில் தீ விபத்தில் 13 பூசாரிகள் காயம் – மிகுந்த வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு : மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவிலில் நடந்த விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்த பக்தர்கள் அனைவரும்...

அமெரிக்காவில் மகளிர் சக்தி மாநாடு: MANASVINI – Nari Sakthi

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் (HSS) சார்பில் மனஸ்வினி என்ற பெயரில் மார்ச் 16 அன்று முதல் ஹிந்து மகளிர் மாநாடு அமெரிக்க பிட்ஸ்பர்க்கில் நகரில் நடை பெற்றது. பிட்ஸ்பர்க்கில் உள்ள சின்மயா மிஷன, ஈஷா,...

‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணையின் சோதனை வெற்றி!

கர்நாடகாவில் இருந்து ஏவப்பட்ட ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் அமைந்துள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் இருந்து, ரீயூசபிள் லாஞ்ச் வெஹிக்கிள் (ஆர்எல்வி)...

பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு பலிதான நாள்…

1. பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் பூங்கா. நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டு உள்ளே செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ள ஒரு மைதானம். இந்த இடத்தில்தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும்...

இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட ஜி.டி.நாயுடு பிறந்த தினம் இன்று

1. ‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியில் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) மார்ச் 23, 1893 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். 2....

இந்திய விமானப்படை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தயாராகி வருகிறது!

வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரிக்கு விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி இன்று பயணம் மேற்கொண்டார். 79-வது தொகுப்பில் பயிற்சி பெறும் இந்திய ஆயுதப்படைகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிற்சி...

இந்தியா பூடான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பூடான் சென்ற பிரதமர் மோடியை கர்பா நடனம் ஆடி இளைஞர்கள் வரவேற்றனர். இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு சிவப்பு கம்பள...

சாமானியர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: வசதி படைத்தவர்கள், சமூக அந்தஸ்து உள்ளவர்கள், சாதி, மதம் அல்லது பாலினம் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் என எதையும் பொருட்படுத்தாமல் உச்ச...

மத்திய அரசின் மாறாத உறுதியான நிலைப்பாடு – ரோஹிங்யாக்கள் பாரதத்தில் குடியேறிட அனுமதி கிடையாது

சட்ட விரோதமாக நாட்டிற்குள் ஊடுருவி யுள்ள ரோஹிங்யாக்கள் பாரதத்தில் வசித்திடவோ குடியேறிடவோ அனுமதி கிடையாது. அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் எதுவும் கிடையாது. அது பாரத குடிமக்களுக்குரியது. ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் அகதிகள்...

மும்பையில் 5 ஹிந்துக்களுக்கு கத்திக் குத்து : குற்றவாளியின் வீடு தகர்க்கப் பட்டது.

மும்பையில் 5 ஹிந்துக்கள் மீது கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு தனக்குத்தானே காயம் ஏற்ப்படுத்தி கொண்ட இன்குயிலப் கான் கைது. சட்ட விரோதமாக கட்டப்பட்டி ருந்த அவனுடைய 5 மாடிக் கட்டிடம் இடித்துத் தள்ளப்...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...