sanjari

370 POSTS0 COMMENTS

லவ் ஜிஹாத் குறித்து கம்யூனிஸ்ட்டுகள்

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தொண்டர்களிடையே வினியோகித்த உட்கட்சி நோட்டீசில், கேரளாவில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை அக்கட்சி ஒப்புக் கொண்டுள்ளது. ‘சிறுபான்மை வகுப்புவாதம்’ என்ற தலைப்பில்...

ஸ்ரீ நாரதர் விருது – 2021

விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றன.   உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில...

நில அபகரிப்பில் தி.மு.க எம்.எல்.ஏ

திருப்பத்தூர் மாவட்டம், கதவாளம் பகுதியை சேர்ந்த 80 வயதான நந்தன் என்ற முதியவருக்கு அப்பகுதியில் 3 சென்ட் அளவிலான இடம் உள்ளது. அந்த இடத்தை ஆம்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான வில்வநாதன், அந்த...

தேசிய உளவு தொகுப்பு அமைப்பு

மும்பையில் 2008ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, நமது நாட்டில் உள்ள பல்வேறு உளவு நிறுவனங்கள் தங்கள் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக ‘நேட்கிரிட்’ அமைப்பை உருவாக்க 2010ல் முடிவு செய்யப்பட்டது. பல...

2024க்குள் நாட்டின் ஒவ்வொரு வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம்

ஜல் சக்திக்கான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஜல் ஜீவன் மிஷனின் கீழ், 2024க்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு இருப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான...

கோவில் நிலத்தை அபகரித்தால் கைது புதிய சட்ட மசோதா.

தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது உரிமையியல் வழக்குகள் மட்டுமே போட முடியும். கைது செய்ய முடியாது. இந்த தைரியத்தால் கோயில் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகின்றன. இந்நிலையில், கோயில் நிலங்களை ஆக்கிரத்தால் குற்றவியல்...

பாரதத்தின் அன்னியச் செலாவணி உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளிவிவர நிலவரப்படி கடந்த செப்டம்பர் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பாரதத்தின் அன்னியச் செலாவணி கையிருப்பு 8.895 பில்லியன் டாலர்கள் உயர்ந்தது. இதனையடுத்து நமது நாட்டின் மொத்த...

பாரத தேசத்திற்கு எதிராக சதி திட்டம் தீட்டீய இஸ்லாமிய பயங்கரவாதி கைது.

பாரத தேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டி இருந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நம்...

பொதுத்துறை நிறுவனத்துடன் தனியார்துறை கை கோர்க்க வேண்டும். – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: மத்திய அரசும், பல்வேறு மாநிலங்களும்,...

பெருமையுள்ளவனை விட பொறுமையுள்ளவன் உத்தமன்.

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது, நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? தென்னங்கன்று சொன்னது, ” ஒரு...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...