sanjari

370 POSTS0 COMMENTS

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்.

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதிருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம் மாவட்ட...

குறைந்த பட்ச ஆதரவு விலையை சட்டமாக்க பி.கே.எஸ். நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்.

பாரதீய கிசான் சங்கம் சார்பாக விவசாயிகளுக்கு MSP என்னும் குறைந்தபட்ச ஆதரவு விலையினை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. விவசாயிகளின் கோரிக்கைகளை குறித்து பிரதமருக்கு...

தேசிய பணமாக்கல் திட்டம்; காரணம் என்ன?

நாடு எங்கிலும் வருவாய், கொரோனாவால், பெரும் அளவில் குறைந்து உள்ளது. தனி நபர் வருமானம் மட்டுமல்லாமல், அரசிற்கும் பெருமளவில் வருவாய் குறைந்து உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், மத்திய அரசு, மக்களின் துயர்...

நாம் வணங்கும் ஆலயம்! நாம் விரும்பும் வகையில் பூஜை!!

அன்னைத் தமிழில் அர்ச்சனை, மற்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது, என்கின்ற விஷயங்கள் இன்று தமிழகத்தில் விவாதப் பொருள் ஆக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஆன்மீகம் பற்றிய அனுபவம், ஆகம நெறி முறைகள் பற்றிய தெளிவும்,...

கனல் கண்ணன் கருத்து.

திரைத்துறை சண்டைப் பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன், ‘விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி மறுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது. அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சத்ரபதி...

கங்கைக்கரையில் இயற்கை வேளாண்மை.

உத்தர பிரதேச அரசு, கங்கைக்கரையினை ஒட்டிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 21,142 விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கி சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பளவில் 700 இயற்கை விவசாய மண்டலங்களை உருவாக்கியுள்ளது. இதனால், விவசாயிகளின் விவசாயச்...

வங்க தேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்களை கைது செய்தது காவல்துறை.

திருப்பூரில் ஆவணங்களின்றி தங்கிய வங்கதேசத்தை சேர்ந்த, நான்கு இஸ்லாமியர்களை கைது செய்தது காவல்துறை. திருப்பூர் பூம்புகார் நகர், செவந்தாம்பாளையம் பகுதியில் தங்கியுள்ள வடமாநிலத்தினருடன், வங்கதேசத்தை சேர்ந்த சிலர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது...

ஒரு மதத்தில் மட்டும் அனைத்து விஷயத்தையும் அரசு புகுத்துவது தவறு – மதுரை ஆதீனம்.

விநாயகர் சதுர்த்தி இன்றல்ல நேற்றல்ல, வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா. அதற்கு தடை விதித்திருப்பது சரியல்ல. ''விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டும்,'' என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர்...

டிரோன் எதிர்ப்பு அமைப்பு

பாரத கடற்படை, டி.ஆர்.டி.ஓ தயாரிப்பு கடற்சார் டிரோன் எதிர்ப்பு அமைப்பை மத்திய அரசின் பெல் நிறுவனம் உற்பத்தி செய்துத்தர ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், டிரோன்களால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இந்த அமைப்பு...

போதைப்பொருள் பயங்கரவாதம்

ஜம்முவில் ஹந்த்வாராவின் கைரோ பாலத்தில் வாகன சோதனையின்போது, ரூ. 20,01,000/- மற்றும் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் 15 கிலோ ஹெராயின் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 1.15...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...