sanjari

720 POSTS0 COMMENTS

சென்னை விமான நிலையத்திற்கு சர்வதேச சான்றிதழ்

பெரிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து,குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில், சென்னை விமான நிலையம், 89.32 சதவீதத்துடன், எட்டாவது இடம் பிடித்துள்ளது. மொத்தம், 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன....

இந்திய தொழிலக உற்பத்தி 1.3% அதிகரிப்பு

ஜனவரியில் பொறியியல் சாதனங்கள் துறையில் மந்த நிலை காணப்பட்ட போதிலும், சுரங்கம், உற்பத்தி துறைகளின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. இதையடுத்து, அந்த மாதத்தில் தொழிலக உற்பத்தி குறியீடு (ஐஐபி) 1.3 சதவீதமாக அதிகரித்தது. 2021-ஆம்...

லவ் ஜிகாத் விபரிதம்:”பர்தா” எங்கே? இந்து பெண்ணை 23 இடங்களில் கத்தியால் குத்திய இஸ்லாமியன்.

கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்த பெண் அபூர்வா. அபூர்வா இந்து குடும்பத்தை சேர்ந்தவர்.முகமது இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். அபூர்வாவை,திருமணத்தன்று,அபூர்வாவின் பெயர் அர்ஃபா பானு என்று மாற்றப்பட்டது.அபூர்வா பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்.அசைவ உணவுகளை சமைக்க...

பிரதமர் நரேந்திரமோடி-க்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நன்றி

உக்ரைனில் இருந்து நேபாள குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நன்றி தெரிவித்துள்ளார். "எங்கள் நேபாள நாட்டவர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா வழியாக நேபாளத்திற்கு...

பாரா ஒலிம்பிக் ; பதக்கம் வென்ற பந்தலூர் வீரர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மானிக்குன்னு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரேம்தாஸ் 30 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களைப் பெற்று பலரின் பாராட்டுக்குரிய செயலாக மாறியுள்ளது.

மாணவனுக்கு பிரதமர் மோடி பதில்

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த பள்ளி மாணவர் அனுராக் ரமோலா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'பரிக் ஷா பர் சர்ச்சா போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக எங்களை போன்றவர்களை சந்தித்து, அறிவுரைகள் வழங்குவது...

மீட்பு மன்னர் மோடி!

பேரிடர் நேரத்தில், ஒரு நாடு எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து, அதன் திறனை மதிப்பிட்டு விடலாம். உக்ரைன் -- -ரஷ்யா இடையே போர் நடக்கும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில்,...

சீனாவில் புது வைரஸ் முழு ஊரடங்கு அறிவிப்பு

சீனாவின் சாங்சன் பகுதியில் புதிய வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் 2019- ல் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை...

பா.ஜ.,வுக்கு சிறுபான்மையினர் ஆதரவு: வேலூர் இப்ராஹிம்

மணிப்பூர் மாநிலத்தில், 52 சதவீதம் பேர் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அங்கு பா.ஜ., அரசை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்து உள்ளனர். கோவாவில், 30 சதவீதம் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அங்கு மூன்றாவது முறையாக...

ஜாதி அரசியலின் தோல்வி

பொதுவாக தேர்தல் என்று வந்துவிட்டால் ஒரு கட்சி ஜெயிக்கும். ஒரு கட்சி தோற்கும் .இது நியதி. இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது ஜாதி அரசியல் மட்டும்தான் .மதவாத கட்சி என்று எதிரிகளால் விமர்சிக்கப்பட்ட...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...