sanjari

720 POSTS0 COMMENTS

ரூபே டெபிட் கார்டுகள் ஊக்கத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

   மத்திய அமைச்சரவை, ரூபே டெபிட் கார்டுகளை மேம்படுத்துவதற்கான ஊக்கத் திட்டத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.         இந்தத் திட்டத்தின் கீழ், ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள...

DRDO உற்பத்தி செய்த தயாரிப்புகளை ராணுவத்திற்கு வழங்கிய பாதுகாப்பு அமைச்சர்

    சுதந்திரத்தின் 75 ஆண்டு கொண்டாட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 14 அன்று DRDO பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...

கரோனா பெருந்தொற்றுக்கு வூஹான் ஆய்வக கசிவே காரணம்-இங்கிலாந்து நாடளுமன்றகுழு

டாக்டர் அலினா சான்,  இவர் கனடா நாட்டு  மூலக்கூறு உயிரியலாளர், இங்கிலாந்து நாட்டு பாராளுமன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போது சீனாவின் வூஹானின்...

ஜெனரல் எம்எம் நரவனே ராணுவ பணியாளர்கள் குழுவின் புதிய தலைவராக நியமனம்

       ராணுவத் தலைமைத் தளபதி (சி.டி.எஸ்) ஜெனரல் பிபின் ராவத்தின் திடீர் மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த தலைமைப் பணியாளர்கள் குழுவின் (COSC)தலைவராக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவை...

தியாகம் செய்த ராணுவ வீரரின் சகோதரியின் திருமணத்தில் சகோதரனின் பொறுப்பை ஏற்ற சிஆர்பிஎஃப் வீரர்கள்

     உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் சைலேந்திர பிரதாப் சிங். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தெற்கு காஷ்மீரில் பணியாற்றி வந்த போது அக்டோபர் 2020 ல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு...

கங்கை-யமுனைக்குக் கீழே 250 மீட்டர் ஆழத்தில் சரஸ்வதி நதி காணப்படுகிறதா?-புதிய ஆராய்ச்சி

      மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கங்கை யமுனை நதியில் தொடங்கிய சரஸ்வதி தேடல் ஆராய்ச்சியில்  இப்போது சில முடிவுகள் வந்துள்ளன. ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NGRI) விஞ்ஞானிகளின்...

ஹெலிகாப்டர் விபத்து; சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் மரணம்

“இந்தியாவின் முதல் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி கடந்த வாரம் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார்கள். அந்த விபத்தில்  தப்பிய ஒரே நபர் குரூப் கேப்டன் வருண் சிங். அவர்...

துர்கா பூஜையை கலாச்சார பாரம்பரியமாக அங்கீகரித்த யுனெஸ்கோ

    வங்காளத்தில் பெரிதும் கொண்டாடப்படும் துர்கா பூஜையை யுனெஸ்கோஅதன் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது. இதன் மூலம் மேற்கு வங்க மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. “துர்கா பூஜை சமயம்...

12ஆம் வகுப்பு கணக்குபதிவியல்(Accountancy) தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் இல்லை: போலிச்செய்தி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

12ஆம் வகுப்பு கணக்குபதிவியல்(Accountancy) தேர்வுத்தாளில் ஏற்பட்ட பிழையால் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் போலி ஆடியோ குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) செவ்வாய்க்கிழமை...

ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசி: சீரம் நிறுவன தலைவர்

 சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) அடுத்த ஆறு மாதங்களில் குழந்தைகளுக்கு COVID தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.      ...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...