Tags Amith Sha

Tag: Amith Sha

அமித்ஷா புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வருகிறார். காலை 10:00 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார்.கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்,...

அமித்ஷா சென்னை வருகை

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்றே்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.) மையம் சென்றடைகிறார்....

அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா மீது கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று...

டில்லி ஜஹாங்கிர்புரி கலவர வழக்கு: கடும் நடவடிக்கை எடுக்க அமித்ஷா

டில்லி ஜஹாங்கிர்புரியில் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது, இஸ்லாமிய பயங்கரவாதிகள் கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பெரும் கலவரம் உருவானது. எட்டு போலீசார்...

நாடு முழுதும் ஒரே சீரான புதிய கூட்டுறவு கொள்கை: அமித் ஷா

புதிய கூட்டுறவு கொள்கையை உருவாக்குவது தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம், டில்லியில் துவங்கியது. இதில், அமித் ஷா பேசியது : தற்போதுள்ள சவால்கள்,எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப, கூட்டுறவுத் துறையில் பெரும் மாற்றங்கள்...

ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும்: அமித்ஷா வேண்டுகோள்

டில்லியில் 37வது பார்லி அலுவல் மொழி குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை விகித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா. அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக ஹிந்தியை பயன்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்....

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை அதிகார பகுதிகள் குறைப்பு

நாகலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்ட வரம்பு பகுதிகளை குறைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அசாமில் 23 மாவட்டங்களில் முழுமையாகவும், ஒரு மாவட்டத்தில் பகுதியாகவும், மணிப்பூரில்...

அமித்ஷாவுடன், மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் சந்திப்பு

மேற்குவங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்., துணைத் தலைவராக இருந்த திரிணமுல் காங்., கட்சியின் பாதுஷேக், 23ம் தேதிவெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து, போக்டுய் கிராமத்துக்கு, கும்பல் அங்குள்ள வீடுகளுக்கு...

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் சிஆர்பிஎப் சாதனை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்

இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை “சிஆர்பிஎப்” நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் இருந்த மக்களை, வீரர்கள் நிம்மதிபெருமூச்சு விட செய்துள்ளனர். தேர்தல், ஜனநாயகத்தின் திருவிழாவாகவும்,...

சிஏஏ விவகாரத்தில் பின் வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை:உள்துறை அமைச்சர்

சிஏஏ விவகாரத்தில் பின் வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். டிவி சானல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கொரோனா காரணமாகவே குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...