Tags Christian

Tag: christian

கிறிஸ்துவ விடுதியில் அட்டூழியம்

வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில், ஆதரவற்றவர்களை அடைத்து வைத்து, கிறிஸ்தவ தன்னார்வ அமைப்பினர் கொடுமைப்படுத்திய சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் கெம்பனூர் சுற்றுவட்டார பகுதியில், பேருந்துக்காக காத்திருந்தவர்கள், முதியவர்கள் சிலர்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார். மௌனம் காக்கும் மாதர் சங்கம்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் சிவகாசியில் பாதிரியார் கைது. சிவகாசியில் நேருஜி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (43). அவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிருத்துவ தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். அண்மையில் அவரை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த...

வழிபாட்டுத்தலங்களின் சொத்துகளை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்.

ஹிந்து கோவில் உட்பட வழிபாட்டுத்தலங்களின் சொத்துகளை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய். உச்சநீதிமன்றதில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர், முஸ்லிம், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களைப் போல...

சைவதூஷன பரிகாரம் – புத்தக விமர்சனம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் புண்ணிய பூமியாம் பரத கண்டத்தின் தென்னகத்தே உள்ள ஈழத்து மண்ணில் யாழ்ப்பாணம் நல்லூரில் பொது சகாப்தம் 1822ம் ஆண்டு முதல் 1879ம் ஆண்டு வரை வாழ்ந்தவர். இளமையிலேயே சைவ...

ஆசிரியரின் பாலியல் சீண்டலை கண்டித்து ABVP ஆர்ப்பாட்டம்.

கடந்தவாரம் திருச்சி கிருத்துவ அமைப்பின் கீழ் செயல்படும் பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆசிரியர் பால் சந்தரமோகன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததை மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். ஆசிரியர் பால்...

இந்து முன்னணியினரை தாக்கிய விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்துமுன்னணி நிர்வாகி ரமேஷ் என்பரை விசிகவினர் தாக்கியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி நடந்த ஜெபக்கூட்டம்; தடுத்து நிறுத்திய இந்து முன்னணி.

குரோனா காலகட்டத்தில் தொற்று பரவும் வகையில் தாராபுரத்தில் ஜெபக்கூட்டம் நடத்தியது தெரிய வர தடுத்து நிறுத்தியது ஹிந்து முன்னணி. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் மணக்கடவு பஞ்சாயத்து ஜெ.ஜெ. நகர் பகுதியில் அனுமதியின்றி கொட்டகை...

பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. அதற்கு அரசு துணை போகிறது. இந்தியா குற்றசாட்டு.

பாகிஸ்தானில், தினமும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின்முதன்மை செயலர் பவன்பதே பேசியதாவது: பாக்.,கில் தினந்தோறும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது....

பட்டியல் சமூக பிஷப்பை நியமிக்க வேண்டும்- மதம் மாறியும் சாதியை பிடித்து தொங்கும் கிறிஸ்தவர்கள்.

பட்டியலினத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து வரும் சேலத்தில், பட்டியலினத்தவர் அல்லாத ஒருவரை பிஷப்பாக நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்து புதிய பேராயராக பொறுப்பேற்ற லியோபோல்டோ கிரெல்லிக்கு, பட்டியலின கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கோரிக்கைக் கடிதம்...

ஹிந்துக்களாக மாறும் ஆப்பிரிக்கா கிறித்தவர்கள்…

ஆப்பிரிக்காவில் வேகமாக வளரும் சனாதனதர்மம். திருமண சடங்கிலும் அசத்தல். ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு கானா அதன் தலைநகர் அக்ரா ஒரு அழகிய கடற்கரை நகரம். அந்த நகரின் வடக்குபகுதியில் சர்ச்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...