Tags HR&CE

Tag: HR&CE

ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்; அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு

ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில், அறிவிப்பு பலகை வைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், முறையான ஆடை அணிந்து வரும்படியும் அறிவுறுத்தி உள்ளது. கோவிலுக்குள் லுங்கி, அரைக்கால் சட்டை அணிந்து...

விருத்தாசலம் கோவில் கலசம் திருட்டு

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கோவில் கலசங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவில்களை கையில் வைத்துள்ள அரசாங்கம் அதில் வரும் வருமானத்தை மட்டுமே குறியாக இருந்துகொண்டு கோவிலுக்கான...

அரசின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க சென்னை உயர்நீதி மன்றம் வலியுறுத்தல்

அரசின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை வலியுறுத்தி உள்ளது. இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசின் பிடியில் இருந்து கோவில்களை மீட்க போராடி வருகின்றன. இந்நிலையில் கோவில்கள்...

கோவில் நிலங்களின் உரிமையாளராக கடவுள் பெயர் மாற்றம்!:புதிய நடவடிக்கையை துவங்கியது பீஹார் மாநில அரசு

கோவில் நிலங்களின் உரிமையாளராக, தனி நபர்கள் இருக்க முடியாது; கோவில் நில பத்திரத்தில், உரிமையாளர் என்ற இடத்தில், கோவிலில் உள்ள தெய்வத்தின் பெயர் தான் இடம் பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்...

திருச்செந்தூர் மாசி திருவிழா: முன்னேற்படுகளில் மந்த நிலை,இந்து அறநிலையத்துறையின் மெத்தனப்போக்கு

16.2.2022 திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற இருக்கிறது ,பிள்ளையார் தேர் ,அம்மன் தேர் ,முருகன் தேரில் ,உள்ள பொம்மைகள் வண்ணம் தீட்டபடவில்லை தேரின் உட்பகுதியில் உள்ள மரங்களுக்கும் வண்ணம்...

கோயில் சொத்துக்கள் நிலம் குறித்து மேலும் விழிப்புணர்வு தேவை

சென்னை உயர்நீதிமன்றத்தின் சென்னை பெஞ்ச், நீதிபதி ஆர். சுரேஷ் குமார், 4/12/2021 அன்று, “கடவுளின் சொத்துக்களைப் பறித்து அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றம் செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.. மேலும், “கோயில் நிலத்தை...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...