Tags Indian army

Tag: indian army

ஐந்து ஆண்டுகளில் ராணுவ தளவாட ஏற்றுமதி 6 மடங்கு உயர்வு.

ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவையான ஊக்குவிப்பு அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க, மத்திய...

ஹோலி பண்டிகை கொண்டாடிய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்…!

வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக வட இந்தியாவில் கொண்டாடும் பண்டிகை ஹோலி.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 73 பட்டாலியனின் அஜ்னாலா தலைமையகத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஹோலி பண்டிகையை மிகவும்...

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விமானி வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள குரேஷ் செக்டார் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்திற்குள்ளானது. அதில் இருந்த விமானி வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்து சிகிச்சை...

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே மோதல்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை...

பாகிஸ்தானிலிருந்து வந்த டிரோன் விமாத்தை சுட்டுவீழ்த்திய இந்திய பாதுகாப்புப்படையினர்

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செக்டாரில் உள்ள சர்வதேச பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து அதிகாலை 3 மணியளவில் இந்தியப் எல்லை பகுதிக்கு டிரோன் விமானம் ஒன்று பறந்துவருதை பார்த்த பாதுகாப்புப்படை வீரர்கள் டிரோன்...

குளிர் கால ஆடை வடிவமைப்பு தொழில் நுட்பம்: 5 இந்திய நிறுவனங்களுக்கு வழங்கிய DRDO

இமயமலை சிகரங்களில் ராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு அங்கே உள்ள குளிரைத்தாங்கும் பொருட்டு குளிர்கால ஆடைகள் தேவைப்படுகின்றன. தற்போது வரை அந்த ஆடைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.  பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அப்படிப்பட்ட...

வீரமரணத்தை தழுவிய நாயகர்கள்

11.10.2021 காலையில் ஜம்மு பூஞ்ச் செக்டார் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் பாக். ஊடுருவல்காரர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் தாக்கியதில் ஒரு அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீர...

எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தியது இந்திய ராணுவம்.

நமது இந்திய ராணுவ வீரரான மன்தீப் சிங் நெகி அவர்களுக்கு இந்திய ராணுவம் சார்பாக வீரஅஞ்சலி செலுத்தப்பட்டன. நமது இந்திய ராணுவ வீரரான மன்தீப் சிங் நெகி அவர்கள் இந்திய எல்லையின் உயரமான பகுதியில்...

இந்திய பேரரசின் இராணுவத்தை உளவு பார்த்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் கைது

பெங்களூரில் முஸ்லீம் பயங்கரவாத நாடான பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுக்காக இந்திய ராணுவம் தொடர்பான அழைப்புகளை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்பட்டவர்கள் கைது. இந்திய ராணுவத்தின் புலனாய்வு குழுவும், கர்நாடக பயங்கரவாத ஒழிப்பு பிரிவும்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...