Tags Narendra Modi

Tag: Narendra Modi

15-18 வயது பிரிவினர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது

15-18 வயது பிரிவினருக்கான தடுப்பூசி போடும் பணி திங்கள் அன்று துவங்கியது. மொத்தம் 12,57,603 பேர் கோவின் இணைய தளத்தில் பெயரை பதிவு செய்துள்ளனர். டெல்லி,உத்திரபிரதேசம்,குஜராத்,ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இந்த பணி துவங்கி...

காஷ்மீர்-வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

     வைஷ்ணவி தேவி கோயில் காஷ்மீரில் உள்ள கத்ரா பகுதியில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலில் இன்று அதிகாலை 2.45 மணிக்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிர் இழந்தனர்,மேலும் 13 காயம்...

மதுரையில் பொங்கல் விழா: பிரதமர் பங்கேற்பு

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொங்கல் விழா வரும் ஜனவரி 12ம் தேதி நடைபெறும் என்றும் இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள்...

மீரட்: மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலை கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

      மீரட்டில் அமைய உள்ள மேஜர் தியான் சந்த் பல்கலைகழகத்திற்கு பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.      ...

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வளர்ச்சிப்பணிகள்கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நன்மை ஏற்படுத்தி உள்ளது-பிரதமர் நரேந்திர மோடி

"மதிப்புள்ள அடல்ஜியின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். தேசத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவையால் நாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளோம். இந்தியாவை வலிமையாகவும், வளர்ச்சியடையவும் செய்ய அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது வளர்ச்சி பணிகள்...

கோவாவின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பிரதமர் மோடி கெளரவம்

      கோவாவில் நடந்த சுதந்திர போராட்ட தின விழாவில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடியை பனாஜி விமான நிலையத்தில்முதல்வர் பிரமோத் சாவந்த் வரவேற்றார்.  ஆசாத் மைதானத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில்...

பெண்களின்  திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அரசு ஒப்புதல்

    பெண் குழந்தைகளின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இதற்கான முன்மொழிவை...

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  “பாதுகாப்பு வீரர்களின் "உயர்ந்த தியாகம்" நாட்டிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் போது பணியின் போது வீரமரணம் அடைந்த அனைத்து பாதுகாப்புப்...

காசி விஸ்வநாத் கோவிலின் வழித்தடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

         கோயில் நகரமான காசியில் ரூ.339 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த வழித்தடம் திட்டமிட்டபடி மூன்று ஆண்டுகளில் முடிக்கப்ப்ட்டுளது. கோவிட் பெறும் தொற்று பிரச்சினைகள் இருந்த போதிலும் இந்த...

பி.எம் கேர் வழிகாட்டுதல்கள்

கொரனா காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உரிய ஆதரவை வழங்குவதற்காக மத்திய அரசு அவர்களுக்கு தங்குமிடம், மாதாந்திர உதவித் தொகை, கல்வி, உயர் கல்விக்கான உதவி, சுகாதார காப்பீடு, 10 லட்சம்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...