மீரட்: மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலை கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

0
634

      மீரட்டில் அமைய உள்ள மேஜர் தியான் சந்த் பல்கலைகழகத்திற்கு பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

       உலகத்தரம் வாய்ந்த உள்நாட்டு கட்டமைப்பை உருவாக்குவது பிரதமரின் நோக்கங்களில் ஒன்றாகும். இந்த நோக்கத்தின் முதல் படியாகவே இந்த பல்கலை கழகம் ஏற்படுத்தப்படுகிறது. உள் மற்றும் வெளி விளையாட்டுக்களுக்கு உண்டான வசதிகளுடன் கூட சுமார் 1080 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் உடையதாக பல்கலை கழகம் விளங்கும் எனவும் பிரதமர் அலுவலக அறிக்கை கூறி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here