பெரம்பலூர்: சின்னாற்றில் குப்பை கொட்டும் ஊராட்சி

0
265

    பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூரில் உள்ள சின்னாற்றில் பஞ்சாயத்து குப்பை கொட்டுவதாக பஞ்சாயத்து மீது  பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

“கடந்த சில மாதங்களாக வீடு மற்றும் பொது இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் சின்னாற்றில் வீசப்படுவதால் ஆறு மாசுபடுகிறது. மக்கள் குளிக்கசெல்லும் போது துர் நாற்றம் வீசுகிறது.” என்று கூறும் சமுக ஆர்வலர்கள்  உள்ளாட்சி அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாகக்குற்றம் சாட்டி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here