Tags Narendra Modi

Tag: Narendra Modi

வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள்; அமலுக்கு வருகிறது மத்திய அரசின் சட்ட திருத்தம்.

தொழிலாளர்கள் நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கடந்த ஆண்டு முதலே திட்டமிட்டுவருகிறது மத்திய அரசு. கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்தார் பிரதமர் நரேந்திர மோடி. தொழிலாளர்கள் நலச் சட்டத்தின்படி தொழிலாளர்கள் வாரத்திற்கு...

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு உருவாக்கிய புதிய இணையதளம் இ-ஷ்ரம்

கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் என பாரதப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் இவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயைப் பெருக்கவும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால்...

சத்ரபதி சிவாஜி இல்லையென்றால் பாரத நாட்டின் நிலை கேள்வி குறி தான் – பிரதமர் மோடி.

பழம்பெரும் எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான பாபாசாகிப் புரந்தரே கடந்த 29-ந் தேதி 100-வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த விழாவில் பிரதமர் மோடி பேசி பதிவு செய்யப்பட்ட வீடியோ போடப்பட்டது. இதில் பாரத பிரதமர் மோடி...

பாகிஸ்தான் பிரிந்த நினைவு தினம்’’- பிரதமர் மோடி உருக்கம்.

கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 14- ம் தேதி,...

பாரத நாட்டு எல்லைப்பகுதிகள் முழுவதும் தகர்க்க முடியாத அளவுக்கு வேலிகள் அமைக்கப்படும் – மத்திய அமைச்சர் அமித்ஷா

பாரத எல்லைப் பகுதி முழுவதும் இந்த ஆண்டு முடிவுக்குள் வேலிகள் வைத்து அடைக்கப்பட்டு விடும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி. எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் டில்லியில் நேற்று நடந்த ஒரு...

காசியின் பெருமையை உலகறிய 1,500 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களைத் தொடங்கினார் பிரதமர் மோடி

உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் ரூ. 1,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பழமை வாய்ந்த நகரமான காசியின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டு...

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்ல உள்ளனர்....

தகுதியான நபர்களை பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தன்னிகரற்ற சேவையை அளித்து ‘உங்களால் ஈா்க்கப்பட்டு பெரிதும் பிரபலம் அடையாத திறமைமிகுந்த அபூா்வ நபா்களை பத்மா விருதுகளுக்கு சிபாரிசு செய்யுங்கள்‘ என பிரதமா் நரேந்திர மோடி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். நரேந்திர மோடி பிரதமராக வருவதற்கு...

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு கிடைத்த வெற்றி !!

மஹாராஷ்ட்ராவில் சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்கங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி. மஹாராஷ்ட்ராவில் நீண்ட காலமாக சரத் பவாரின் எஃகு கோட்டையாக இருந்த சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்கங்களில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பாஜ...

பெட்ரோல் விலை – மோடி அரசின் அணுகுமுறை

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (திருக்குறள் - 948) அதாவது.. "நோயை ஆராய்ந்து பின் அது வருவதற்குரிய காரணத்தை ஆராய்ந்து பின் அதனை நீக்கும் வழியை ஆராய்ந்து பின் செய்யும் நெறிமுறை...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...