Tags NIA

Tag: NIA

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பீஹார் தலைநகர் பாட்னா சென்றிருந்த போது, அவரது பொதுக்கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியதாக, கடந்த ஆண்டு ஜூலையில், பி.எப்.ஐ., நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு...

2 பயங்கரவாதிகளுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை – என்.ஐ.ஏ. கோர்ட்டு

பெங்களூருவில் கடந்த 2018-ம் ஆண்டு குண்டுவெடிப்பை அரங்கேற்ற பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டது. இந்த நிலையில் என்.ஐ.ஏ. சோதனையில் 12 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கைதானவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள்...

பெங்களூருவில் சட்டவிரோதமாக வசித்த வங்கதேசத்தினர் 3 பேர் கைது- என்.ஐ.ஏ.

பெங்களூருவில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளுக்கு தெரியவந்தது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெங்களூரு பெல்லந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள்...

NIA அதிகாரிகளுக்கு புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

என்ஐஏ அலுவலகம், காஷ்மீரில் உள்ள காவலர்களின் வீடு ஆகியவற்றை லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.மூத்த அதிகாரிகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர் போலீஸ்காரர்கள் பயங்கரவாதிகளின் ரேடாரில்...

15 இடங்களில் தீவிரவாதத்தை முடக்க NIA சோதனை

ஜம்மு காஷ்மீரின் சோபியான் (3), அனந்த்நாக் (4), புத்காம் (2), பாரமுல்லா (1), ஸ்ரீநகர் (2), பூஞ்ச் (2), மற்றும் ரஜோரி (1) ஆகிய மாவட்டங்களில் 15 இடங்களில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத...

கேரளாவில் ISIS சித்தாந்தத்தைப் பரப்பியவர்கள் மீது UAPA & IPC பாய்ந்தது

கேரளாவின் கொச்சியில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் மற்றொருவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்தது.ISIS சித்தாந்தத்தைப்...

மணிப்பூரில் காவல் கண்காணிப்பாளர் மிது CBI வழக்கு பதிவு

மணிப்பூரின் இம்பாலில் உள்ள மூன்று உள்ளூர்வாசிகளை பயங்கரவாத வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டி 60 லட்சம் ரூபாய் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) விஷால் கார்க்...

என்.ஐ.ஏ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

நம் நாட்டில் நடந்த கலவரங்கள், படுகொலைகளில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, நாடு முழுதும் 15 மாநிலங்களில் என்.ஐ.ஏ., தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள்...

லஷ்கர் இ தொய்பா  இஸ்லாமிய பயங்கரவாதி கைது

சஹரான்பூர் (உ.பி.) மொஹமத் நதீம் எனும் இவன் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின ருடன் தொடர்பில் உள்ளவன். நூபுர் சர்மாவைக் கொலை செய்யுமாறு லஷ்கர் இ தொய்பா இவனுக்கு உத்தரவு இட்டுள்ளது தெரிய வந்ததால்...

திருப்பத்தூரில் பொறியியல் கல்லூரி மாணவன் அனஸ் அலியிடம் மத்திய உளவுத்துறை விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியை சேர்ந்த மீர்ஹிதாயாத்அலி மகன் அனஸ்அலி வயது (22) .பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதிகாலை மத்திய உளவுத்துறையான ஐ.பி., போலீசார்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...