Tags Protest

Tag: protest

ஏபிவிபி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதி மன்றம்

லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு முன்பு போராடி கைதான ஏபிவிபி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதி கேட்டு ஏபிவிபி அமைப்பினர்...

கர்நாடகாவில் தடையுத்தரவை மீறியதாக 15 முஸ்லிம் பெண்கள் மீது முதல் தகவல் அறிக்கை

கர்நாடக மாநிலம் தும்கூரில் 144 தடையுத்தரவை மீறியதாக 15 முஸ்லிம் பெண்கள் மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இவர்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்த கல்வி நிறுவனத்திற்கு...

லாவண்யாவுக்கு நீதி கேட்டு டெல்லியில் ஏபிவிபி ஆர்பாட்டம்

தமிழகத்தை சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு ஏ.பி.வி.பி. தொண்டர்கள் டில்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில்...

மக்களின் கோபத்தை அரசு புரிந்து கொள்ள வேண்டும்-கேரள ஐக்கிய வேதி

 தீவிரவாதத்தையும், தீவிரவாதத்திற்கு அரசு துணை போவதைக்கண்டித்தும் கேரளாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ரஞ்சித் ஸ்ரீனிவாசன், நந்து கிருஷ்ணா, பிஜு ஆகியோரின் கொலைகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை வெளிப்படுத்துவதாகவே இவை அமைந்துள்ளன. அன்னியசக்திகளின் உதவியுடன்...

கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளின் நாடான சீனாவிற்கு கண்டனம்

கம்யூனிஸ்ட் நாடான சீனாவை கண்டித்து இங்கிலாந்தின் சீன தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு 1989ல் நடைபெற்ற தியனன்மென் இனப்படுகொலையை நினைவு கூர்ந்து அதற்கு காரணமான சீன பயங்கரவாதத்தை எதிர்த்து நேற்று (04.06.2021) ஆர்ப்பாட்டம்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...