Tags Tamilnadu government

Tag: tamilnadu government

கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு:மக்கள் போராட்டம்:போலீஸ் தடியடி

திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையம் செங்குளம் பகுதியிலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணி, நேற்று காலை துவங்கியது. முதற்கட்டமாக, 300க்கும் மேற்பட்ட போலீசாருடன், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம்,...

அரியலூர் மாணவி தற்கொலை விசாரணை: தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குற்றச்சாட்டு

அரியலூர் மாணவி தற்கொலை விசாரணையில் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தமிழக அரசு மீது தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குற்றச்சாட்டி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இந்த ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு...

இதுவா அனைவருக்குமான அரசு?

தீபாவளிக்கு விடுமுறைவிட கிறிஸ்தவ நாடான அமெரிக்காவின் நாடாளூமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் உட்பட பல உலகத் தலைவர்களும் தீபாவளி வாழ்த்து சொல்கின்றனர். பாரதத்தில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுனர் என அனைவரும் வாழ்த்து...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் குரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு.

குரோனா பரவலை காரணம் காட்டி ஹிந்து கோவில்களை மட்டும் அதுவும் குறிப்பாக ஆடி மாதம் என்பதால் பொதுமக்கள் செல்லும் கோவில்களை குறிவைத்து திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை தடை செய்து பக்தர்களுக்கும் அனுமதி...

Most Read

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...

அயோத்யாவில் குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு

ஶ்ரீ ராம் லல்லாவை தரிசனம் செய்துவிட்டு, சரயு நதி படித்துறையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பகவான் ஸ்ரீராமரின் குழந்தை வடிவத்தைக் கண்ட தெய்வீக அனுபவத்தை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது – ஜனாதிபதி திரவுபதி முர்மு !

கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை மிக சிறப்பாக நடைப்பெற்றது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. விழாவை...

தென் தமிழகத்தில் 10,000 பண்பாட்டு வகுப்புகள் !

பண்பாட்டு வகுப்பு புத்தக வெளியீட்டு விழா பாரத பண்பாட்டு கேந்திரம் சார்பாக திருச்சி சாதனா அறக்கட்டளை வளாகத்தில் பண்பாட்டு வகுப்பு புத்தக வெளியீட்டு விழாவானது நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திரு.சந்திரசேகர்   முதன்மை செயல் அலுவலர் இந்திராகாந்தி...