Tags Tamilnadu

Tag: Tamilnadu

அமித்ஷா சென்னை வருகை

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்றே்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.) மையம் சென்றடைகிறார்....

தமிழகத்தில் ஆசிரியரை தாக்க முயற்சி: 6 மாணவர்கள் ‘சஸ்பெண்ட்’

திருப்பத்துார் மாவட்டம், மாதனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தாவரவியல் ஆசிரியராக சஞ்சய், 40 என்பவர் பணியாற்றி வருகிறார்.பிளஸ் 1 படிக்கும் மாணவர்களிடம் நேற்று முன்தினம், 'ரெக்கார்ட் நோட்'...

தமிழக டென்னிஸ் வீரர் விஸ்வா மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஸ்வா இவர் 83 வது சீனியர் மற்றும் தேசிய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக கவுகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி சாலை மார்க்கமாக பயணித்து...

உலக பாரம்பரிய நாள்

ஒவ்வொரு நாட்டின், பழங்கால கலாசார பாரம்பரியம், கலை, நாகரிக பண்பாட்டு முறைகளை, தொல்லியல் சின்னங்களே, அடுத்தடுத்த தலைமுறை மக்களுக்கு உணர்த்துகின்றன.இத்தகைய நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஏப்., 18ம்...

ஸ்ரீ கள்ளழகர் வைகைக்கு வருகிறார் : மண்டூக மகரிஷிக்கு மோட்சம்

மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்க ஸ்ரீ கள்ளழகர் வைகைக்கு வருகிறார் என்பது மட்டும் தான் உண்மையான காரணம்.மண்டூகம் என்றால் தவளை. உலகத்தில் இன்று சுமார் 5000  தவளை இனங்கள் உள்ளது . இந்தியாவில்...

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள், பக்தி பரவசத்துடன் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' கோசத்துடன் கிரிவலம் செல்கின்றனர். கோவிட் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கோவிட்...

மதுரை சித்திரை திருவிழாவில் ஆர்.எஸ்.எஸ்

மதுரை சித்திரை திருவிழா மிக மிக பிரபலமானது நாம் அனைவரும் அறிந்ததே. பல வருடங்களாக மதுரை மதிச்சியம் ஷாகா ஸ்வயம்சேவகர்கள் நீர்மோர் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், மருத்துவ சேவை செய்தல், ஆகியவை தொடர்ந்து...

ஆம்பூர் அருகே வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் சிவலிங்கம்

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரகோத்துமன், 45. விவசாயி. இவர் அதே பகுதியில் வீடு கட்டுவதற்காக இன்று மாலை 5:00 மணிக்கு ஆட்களை வைத்து பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தார். அப்போது...

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்

திருவிழா, ஏப்., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.ஊரடங்கு தளர்வுகொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் கோவிலுக்குள் பக்தர்களின்றி நடத்தப்பட்டன. இந்தாண்டு ஊரடங்கு தளர்வால், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பத்தாம்...

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்,என்.ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்ரமணியன் ஆகியோர் திடீர் சந்திப்பில் ஈடுபட்டனர். இன்று மாலை...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...