Tags UP

Tag: UP

உ.பி.,யில் குப்புற விழுந்த பகுஜன் சமாஜ்

உ.பி.,யில் கடந்த 1984 ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அக்கட்சி தலைவர் கன்ஷிராம் மறைவிற்கு பிறகு தலைமை பதவிக்கு வந்த மாயாவதி 4 முறை உ.பி., முதல்வராக பதவி வகித்துள்ளார்....

மணிப்பூர் தேர்தலில் 78 சதவீதம் வாக்கு பதிவு

மணிப்பூர் சட்டமன்றதிற்கு முதல் கட்டமாக நடந்த தேர்தலில் 78.03 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்தரபிரதேசம்,உத்தர்கண்ட்,பஞ்சாப்,கோவா,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் திங்களன்று முதல் கட்டமாக நடந்த...

பந்தேல்கண்டில் தீர்க்கப்பட்ட தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை: உபி முதல்வர் பிரசாரம்

மத்திய பாஜக அரசும்,உபி அரசும் இணைந்து செயல்பட்டதால் உத்தரபிரதேச மாநிலம் பந்தேல்கன்ட் பகுதியில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழன் அன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசினார்....

இரண்டாம் கட்ட தேர்தல்:உ.பி.,யில் 60 சதவீத ஓட்டுப் பதிவு

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்ட சபைகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இதில் உத்தரபிரதேசத்தில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. உத்தரகண்ட் சட்டபேரவை...

உத்தரகாண்ட், கோவா மாநில சட்டசபைகளுக்கு நாளை தேர்தல்

கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்ட தேர்தல் கடந்த 10...

உபி முதல் கட்ட தேர்தல்பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் வீரர்கள்

உ.பி.,யில் நாளை(பிப்.,10) முதல் கட்டதேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். உ.பி.,யில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்...

உத்திரபிரதேசம்; தேர்தலுக்குள் 100 சதவீத முதல் தடுப்பூசி இலக்கு

உத்திரபிரதேசம்; தேர்தலுக்குள் 100 சதவீத முதல் தடுப்பூசி இலக்கு வருகின்ற தேர்தலுக்குள் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்திரபிரதேச சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. உத்திரபிரதேசம் உட்பட...

கொரோனா பரவல்:உத்தரபிரதேசத்தில் டிசம்பர் 25 முதல் இரவு ஊரடங்கு

     பல மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 25 முதல் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு உட்பட கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான உத்தரவுகளை உ.பி...

கங்கைக்கரையில் இயற்கை வேளாண்மை.

உத்தர பிரதேச அரசு, கங்கைக்கரையினை ஒட்டிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 21,142 விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கி சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பளவில் 700 இயற்கை விவசாய மண்டலங்களை உருவாக்கியுள்ளது. இதனால், விவசாயிகளின் விவசாயச்...

அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப பயிற்சி பட்டறை நடத்திய பி.எப்.ஐ.

உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம், ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவத்தை சாக்காக வைத்து, உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...