பந்தேல்கண்டில் தீர்க்கப்பட்ட தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை: உபி முதல்வர் பிரசாரம்

0
164

மத்திய பாஜக அரசும்,உபி அரசும் இணைந்து செயல்பட்டதால் உத்தரபிரதேச மாநிலம் பந்தேல்கன்ட் பகுதியில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழன் அன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

“ஹர் கேத் கோ பானி,ஹர் ஹாத் கோ காம்”(ஒவ்வொரு பகுதிக்கும் தண்ணீர்,ஒவ்வொரு கைக்கும் வேலை” என்ற குறிக்கோளைகொண்டு மத்திய,மாநில அரசுகள் இயங்கிக்கொண்டிருப்பதாகவும்,12 நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here