Tags UP

Tag: UP

உ.பி.,யில் குப்புற விழுந்த பகுஜன் சமாஜ்

உ.பி.,யில் கடந்த 1984 ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அக்கட்சி தலைவர் கன்ஷிராம் மறைவிற்கு பிறகு தலைமை பதவிக்கு வந்த மாயாவதி 4 முறை உ.பி., முதல்வராக பதவி வகித்துள்ளார்....

மணிப்பூர் தேர்தலில் 78 சதவீதம் வாக்கு பதிவு

மணிப்பூர் சட்டமன்றதிற்கு முதல் கட்டமாக நடந்த தேர்தலில் 78.03 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்தரபிரதேசம்,உத்தர்கண்ட்,பஞ்சாப்,கோவா,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் திங்களன்று முதல் கட்டமாக நடந்த...

பந்தேல்கண்டில் தீர்க்கப்பட்ட தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை: உபி முதல்வர் பிரசாரம்

மத்திய பாஜக அரசும்,உபி அரசும் இணைந்து செயல்பட்டதால் உத்தரபிரதேச மாநிலம் பந்தேல்கன்ட் பகுதியில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழன் அன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசினார்....

இரண்டாம் கட்ட தேர்தல்:உ.பி.,யில் 60 சதவீத ஓட்டுப் பதிவு

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்ட சபைகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இதில் உத்தரபிரதேசத்தில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. உத்தரகண்ட் சட்டபேரவை...

உத்தரகாண்ட், கோவா மாநில சட்டசபைகளுக்கு நாளை தேர்தல்

கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்ட தேர்தல் கடந்த 10...

உபி முதல் கட்ட தேர்தல்பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் வீரர்கள்

உ.பி.,யில் நாளை(பிப்.,10) முதல் கட்டதேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். உ.பி.,யில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்...

உத்திரபிரதேசம்; தேர்தலுக்குள் 100 சதவீத முதல் தடுப்பூசி இலக்கு

உத்திரபிரதேசம்; தேர்தலுக்குள் 100 சதவீத முதல் தடுப்பூசி இலக்கு வருகின்ற தேர்தலுக்குள் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்திரபிரதேச சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. உத்திரபிரதேசம் உட்பட...

கொரோனா பரவல்:உத்தரபிரதேசத்தில் டிசம்பர் 25 முதல் இரவு ஊரடங்கு

     பல மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 25 முதல் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு உட்பட கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான உத்தரவுகளை உ.பி...

கங்கைக்கரையில் இயற்கை வேளாண்மை.

உத்தர பிரதேச அரசு, கங்கைக்கரையினை ஒட்டிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த 21,142 விவசாயிகளுக்கு உதவிகளை வழங்கி சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பளவில் 700 இயற்கை விவசாய மண்டலங்களை உருவாக்கியுள்ளது. இதனால், விவசாயிகளின் விவசாயச்...

அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப பயிற்சி பட்டறை நடத்திய பி.எப்.ஐ.

உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம், ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவத்தை சாக்காக வைத்து, உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட்...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...