இன்று கோதாவரி – காவிரி நதிகள் இணைப்பு குறித்து முதல் ஆலோசனை

0
416

கோதாவரி – காவிரி நதிகள் இணைப்பு திட்டம் குறித்து, முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில் இன்று நடக்கிறது. தமிழகம் உட்பட ஆறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் பயன் பெறும் வகையில், ஐந்து நதி நீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதில்,  கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – பாலாறு – காவிரி இணைப்பு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆறுகளை இணைப்பதன் மூலம் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பயன் பெறும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here