Tags Vaccination

Tag: Vaccination

12 – 14 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முதல் நாளில் சாதனை படைத்த இந்தியா

நாட்டில், 12 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, முதல் நாளிலேயே மூன்று லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி 'டோஸ்'கள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள்...

இது வரை 3 கோடி சிறார்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி

இது வரை 3 கோடி சிறார்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயது வரம்பில் உள்ளோருக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி...

மருத்துவர் குழு பரிந்துரை வந்த பிறகே 5-15 வயதினருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

மருத்துவர் குழு பரிந்துரை வந்த பிறகே 5-15 வயதினருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்...

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் இடம் பெறுவது மக்களின் தனி நபர் உரிமையில் தலையிடுவது ஆகாது-கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பு

தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று தாக்கல்செய்யப்பட்ட மனுவை டிசம்பர் 21 அன்று உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. அதன் மேல்முறையீட்டு மனுவின் மீது தீர்ப்பளித்த கேரள உயர்நீதி...

சிறார்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் 15 வயது முதல் 18...

15-18 வயதினரில் 60 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி:பிரதமர் பேச்சு

நாட்டில் உள்ள 15-18 வயதினரில் 60 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். “மன் கி பாத்’ நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று அவர் உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் நாட்டில் உள்ள...

15-18 வயது மாணவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்:தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு

'பள்ளிகளில் படிக்கும்15 முதல் 18 வயது உடைய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பள்ளிகள்...

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி

கொரோனா தடுப்பூசிகளை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி...

உத்திரபிரதேசம்; தேர்தலுக்குள் 100 சதவீத முதல் தடுப்பூசி இலக்கு

உத்திரபிரதேசம்; தேர்தலுக்குள் 100 சதவீத முதல் தடுப்பூசி இலக்கு வருகின்ற தேர்தலுக்குள் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உத்திரபிரதேச சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. உத்திரபிரதேசம் உட்பட...

12-14 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதத்திற்குள் துவங்கும்

12-14 வயதினருக்கான தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதத்திற்குள் துவங்கும் என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் அரோரா தெரிவித்துள்ளார். கொரோனா நோய தொற்றிற்கான தடுப்பூசி போடும் பணி கடந்த...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...