குரோனவுக்கு புதிய முறையில் சிகிச்சை அளித்து வெற்றி பெற்ற டெல்லி மருத்துவர்கள்

0
170

டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில், சுகாதார ஊழியர் மற்றும் 80 வயது முதியவர் ஆகிய இரண்டு பேருக்கு மருத்துவர்கள் மோனோகுளோனல் ஆன்ட்டி பாடி தெரபி என்ற நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டனர். REGCov2 டோஸ்கள் செலுத்தப்பட்ட அந்த நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்து உள்ளனர்.

ஹிந்து சமுதாயத்தின் இன்றைய நிலை

இதே சிகிச்சை முறையை ஏற்கனவே எபோலோ, ஹெச்ஐவி போன்ற நோய்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்றுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here