பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு: பஞ்சாப் அரசு மீது பா.ஜ.க தலைவர் குற்றச்சாட்டு

0
461

பஞ்சாப் காங்கிரஸ் தேர்தல் தோல்விக்கு பயப்படுகிறது.எனவே தான் பிரதமரின் நிகழ்ச்சிகளை முடக்கவே அனைத்து தந்திரங்களையும் செய்கிறது என பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து குற்றம் சாட்டி உள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி பஞ்சாபில் சுற்றுப்பயணம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. சுதந்திரபோராட்ட வீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்துவது,பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதி நேரத்தில் பாதுக்காப்பு ஏற்பாடுகளில் உண்டான குளறுபடிகளால்  அவை ரத்து செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here