எல்லைப்புற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடி – மத்திய அரசு ஒப்புதல்

0
394

 எல்லைப்புற உள்கட்டமைப்பு திட்டத்தை தொடருவதற்காக ரூ.13 ஆயிரத்து 20 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா, நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய நாடுகளுடனான எல்லைப்புறத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் நிறுவப்படும்.

எல்லையில் வேலி அமைத்தல், புறக்காவல் நிலையங்கள் அமைத்தல், பிரமாண்ட விளக்குகள், சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here