இந்தியாவுடன் உள்ளிட்ட  175 நாடுகள் பிளாஸ்டிக் மாசுபாடை ஒழிக்க இலக்கு

0
438

வரும் 2024க்குள் பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுசூழல் சீர்கேட்டை ஒழிக்க இந்தியா உள்ளிட்ட 175 நாடுகள் தீர்மானித்துள்ளன.

நைரோபியில் கூடிய ஐக்கிய நாடுகளின் சுற்று சூழல் அமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here