இந்தியாவில் கொரோனவினால் இறந்தவர்களில் 92% பேர் தடுப்பூசி போடதவர்களே

0
535

இந்தியாவில் கொரோனவினால் இறந்தவர்களில் 92% பேர் தடுப்பூசி போடதவர்களே என ஐசிஎம்ஆர் தலைவர் கூறியுள்ளார்.

முதலாவது தடுப்பூசி போட்டால் பாதுகாப்பின் சதவீதம் 98.9,இரண்டு தடுப்பூசிகளுமே போட்டுக்கொண்டால் பாதுகாப்பின் சதவீதம் 99.3 எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here