துல்லியமாக இலக்கை தாக்கியது: இந்திய ஏவுகணை

0
452
நடுத்தர தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வான் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. தரையில் இருந்து வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.இந்த ஏவுகணை, இந்திய ராணுவத்தில் ஒரு அங்கமாக உள்ளது. சோதனையின் போது, தொலைவில் இருந்த இலக்கை நேரடியாக தாக்கியதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here