‘ரபேல்’ ஒப்பந்த வழக்கு மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

0
413

நீதிமன்றத்தில் புதிய பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவில், ‘ரபேல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்ததை அடுத்து, மனுதாரர் வழக்கை திரும்ப பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here