ஆர்.ராமநாதன்செட்டியார்

0
285

1. இந்திய தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ராமநாதன் செட்டியார் 30 செப்டம்பர் 1913 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் பிறந்தார்.

2. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சி மன்றத் தலைவராகவும் பணியாற்றினார்.

3. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.

4. ரிசர்வ் வங்கியின் முதல் இயக்குநராகவும், இந்திய வணிக மற்றும் தொழிலகக் கழகங்களின் கூட்டமைப்புக் குழுவின் உறுப்பினராகவும், இந்திய கைவினை அபிவிருத்திக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here