குருநானக் தேவ் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

0
118

புது தில்லி, நவ.8 முதல் சீக்கிய குருவான குரு நானக் தேவ் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது உன்னதமான போதனைகள் நீதியான மற்றும் கருணையுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சியில் தொடர்ந்து வழிகாட்டட்டும் என்று மோடி கூறினார்.

சீக்கிய குருவின் 553வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர் திங்களன்று உரையாற்றினார். குருவின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, 130 கோடி இந்தியர்களின் நலனுக்காக நாடு முன்னேறி வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here