பண்டித ரமாபாய் சரஸ்வதி நினைவு தினம்: (23 ஏப்ரல் 1858 — 3 ஏப்ரல் 1922)

0
203

கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 7 மொழி கள் கற்று தேர்ச்சி பெற்றவர். மராத்தி இவரது தாய் மொழியாகும். ஹீப்ரு & க்ரீக் மொழிகளில் பைபிளை மொழியாக்கம் செய்துள்ளார்.முக்தி மிஷன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றிணைத் தொடங்கி பெண்கள் முன்னேற்றத்திற்காக பல தொண்டு செயல்கள் செய்துள்ளார்.விதவை, ஆதரவற்ற & கண் பார்வையற்ற பெண்களின் மறு வாழ்விற்காகப் பாடு பட்டவர். அவர்களுக்கு தங்குமிடம், கல்வி, தொழில் பயிற்சி போன்றவைகள் எற்பாடு செய்து தந்துள்ளார். இன்றுவரை அவர் தொடங்கிய முக்தி மிஷன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பண்டித ரமாபாய் சரஸ்வதி போன்றோர் சமூகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற் காக தங்கள் வாழ்க்கையைத் தந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here