VSKDTN NEWS DESK

2464 POSTS0 COMMENTS

‘ராமரைப் பற்றி பேசியதால் கம்பரை சிலருக்கு பிடிக்காது’

காரைக்குடியில் 84 வது கம்பன் விழா நடந்தது. கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் வரவேற்றார். கம்பன் அடிப்பொடி விருதை சொ.சொ.மீ. சுந்தரத்திற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை வழங்கினார். பா.ஜ., முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா...

“ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகமானது”: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத்சிங் விளக்கம்

கடந்த 9-ந் தேதி இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது. பராமரிப்பு பணியின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக பாய்ந்து சென்று விட்டதாகவும், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும்...

‘சந்திரயான் 3’ திட்டம் வெற்றியை தரும்: இஸ்ரோ துணை இயக்குனர் நம்பிக்கை

தோல்வி என்பது இறுதியானது அல்ல. மற்றொரு வெற்றியின் துவக்கமாக நினைக்க வேண்டும். 'சந்திரயான் 2' திட்டத்தில் கிடைத்த தோல்வியை பாடமாக கருதி 'சந்திரயான் 3' திட்டம் ஆகஸ்ட்டில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும். 'ககன்யான்'...

கர்நாடக சட்டசபையில் காமராஜருக்கு புகழாரம்

குடிநீர் இணைப்பு தமிழக முதல்-அமைச்சராக காமராஜர் பொறுப்பேற்றார். உடனே அதிகாரிகள், அவரது தாயார் வசித்த வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கினர். அதற்கு முன்பு வரை அவர் பொது குழாயில் நீர் பிடித்து பயன்படுத்தினார். இதுபற்றி தகவல்...

‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற ஹிந்தி திரைப்படம், திரை அரங்குகளில் சமீபத்தில் வெளியானது. பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், 1990ல் காஷ்மீர் பண்டிட்டுகளை திட்டமிட்டு கொன்றது மற்றும்...

ஹிஜாப் தடை செல்லும்; கர்நாடக ஐகோர்ட் உத்தரவு

மனுக்களை தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு விசாரித்து இன்று (மார்ச் 15) தீர்ப்பு வழங்கியது. அந்த உத்தரவில்; ‛ஹிஜாப் அணிவது முஸ்லிம் சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல. பள்ளி சீருடை விதிகள் மீறுவது...

உக்ரைனிலிருந்து வந்த மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு திட்டம்

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் நேற்று துவங்கியது. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களுக்கான எதிர்கால திட்டம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் ஆப்பரேஷன் கங்கா' என்ற...

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு – பெங்களூரில் 144 தடை

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரில் இன்று முதல் மார்ச் 21ம் தேதி...

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம்.

நாளை பங்குனி 1ல் 15/03/2022 ஆயில்ய நட்சத்திரத்தில் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம். “ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். சைவ...

சுயசார்பு பாரதம் உருவாகஅவசியம்:வேலைவாய்ப்பு அதிகரிக்க,ஆர்.எஸ்.எஸ் அறைகூவல்

ஆர்.எஸ்.எஸ் அறைகூவல் சுயசார்பு பாரதம் உருவாக அவசியம்: வேலைவாய்ப்பு அதிகரிப்பு இயற்கை வளம், மனித ஆற்றல், தொழில் முனைவுத் திறமை இவையெல்லாம் நிறைந்துள்ள நம் நாடு, விவசாயம், உற்பத்தித் துறை, சேவைத் துறைகளில், எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி...

TOP AUTHORS

1 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1923 POSTS0 COMMENTS
300 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...