உக்ரைனிலிருந்து வந்த மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு திட்டம்

0
414

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் நேற்று துவங்கியது. உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களுக்கான எதிர்கால திட்டம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் ஆப்பரேஷன் கங்கா’ என்ற பெயரில், உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.அவர்களது பாதுகாப்புக்கு மட்டுமல்ல, எதிர்காலத்துக்கும் இந்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். இவர்கள் அனைவரும் டாக்டராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here