Tags Hijab issue

Tag: Hijab issue

ஹிஜாப் சர்ச்சை: காம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்பு குறித்து விளக்கம் கேட்டுள்ள உயர்நீதி மன்றம்

ஹிஜாப் சர்ச்சையில் காம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் குறித்து தொடர்பு கர்நாடக அரசிடம் கர்நாடக உயர்நீதி மன்றம் விளக்கம் கேட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் உடுப்பி கல்லூரியில் பயிலும் ஆறு பெண் மாணவிகள் தங்களை...

ஹிஜாபை அகற்றி முகத்தை கட்டுமாறு சொன்ன வங்கி அதிகாரியை திட்டிய இஸ்லாமிய பெண்

ஹிஜாபை அகற்றி முகத்தை கட்டுமாறு சொன்ன வங்கி அதிகாரியை ஒரு இஸ்லாமிய பெண் அவதூறாக பேசியுள்ளார். இந்த சம்பவம் பிகாரில் நடந்துள்ளது. பெகுசராய் என்ற ஊரில், இஸ்லாமிய பெண் தனது தந்தையுடன் வங்கிக்கு சென்றுள்ளார்....

ஹர்ஷாவின் குடும்பத்திற்கு பா.ஜ.க. இளைஞர் அணி தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆறுதல்

ஹர்ஷாவின் வீட்டிற்கு சென்ற பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் , பா.ஜ.க. இளைஞர் அணி தேசியத் தலைவருமான தேஜஸ்வி சூர்யாஅவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  மேலும் ஹர்ஷாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்...

12ஆம் வகுப்பில் முதல் இடம் பிடித்த காஷ்மீர் மாணவி:ஹிஜாப் அணியாததால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்

அரூசா பர்வைஸ், காஷ்மீரைசேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியான இவர் அறிவியல் பாடபிரிவில் 500க்கு 499 மதிப்பெண்கள் (99.80 சதவீதம்) பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். ஹிஜாப் அணியாததால் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களுக்கு...

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக என்ஐஏ விசாரணையை தேவை: உடுப்பி எம்எல்ஏ

உடுப்பி பாஜக எம்எல்ஏ கே ரகுபதி பட், ஹிஜாப் சர்ச்சை குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும்...

ஹிஜாப் சர்ச்சை குறித்த பிறநாடுகள் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது: வெளியுறத்துறை கருத்து

ஹிஜாப் சர்ச்சை குறித்த பிறநாடுகள் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது என வெளியுறத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறையின் செய்திதொடர்பாளர் அரிந்தம் பக்சி இது குறித்து கூறுகையில் இந்த விவகாரம் நீதி மன்றத்தில் உள்ளது,மேலும்...

முஸ்லீம் பெண்களின் உரிமைகளுக்கு புதிது புதிதாக இடையூறுகள்: எதிர்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

யோகி ஆதித்யநாத் அரசு முஸ்லிம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார். அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் வோட்டு ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டு...

ஹிஜாப் சர்ச்சை குறித்து விஹெச்பி கருத்து

கர்நாடகாவின் உடுப்பியில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை உண்மையில் ஹிஜாப் என்ற போர்வையில் ஜிஹாதி அராஜகத்தை பரப்புவதற்கான ஒரு தந்திரம் என்று விஹெச்பி தெரிவித்துள்ளது. விஎச்பியின் மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர...

அனைவரும் ஒரே மாதிரியான முறையை பின்பற்ற வேண்டும்:ஹிஜாப் சர்ச்சையில் கர்நாடக அமைச்சர் கருத்து

அரசு வளாகத்திற்குள் அனைவரும் ஒரே மாதிரியான முறையை பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் சுனில் குமார் கூறியுள்ளார். மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...