Tags Karnataka

Tag: Karnataka

ஹர்ஷா கொலையாளிகள் ஆறு பேர் கைது

பஜ்ரங் தள் தொண்டர்  கொலையோடு தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா காவல் துறை மொத்தம் 12 பேரிடம் விசாரணை நடத்தியதில் ஆசிஃப், சயீத் நதீம், ரெஹான் ஷரீஃப், நிஹான், அப்துல் அஃப்னான்...

ஹர்ஷாகொலை வழக்கு: அனைத்து கோணங்களிலும் விசாரணை

கர்நாடகா மநிலம் சிவமொக்காவில் பஜ்ரங் தள் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி...

கர்நாடகா பஜ்ரங்தல் தொண்டர் படுகொலை

கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஆதரவு தெரிவித்து பல இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் மற்றும்...

ஹிஜாப் சர்ச்சை: கர்நாடக உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை மாணவர்கள் ஹிஜாப் அல்லது மத உடை அணிவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு...

கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: கர்நாடக ஐகோர்ட்டு

கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும்...

அனைவரும் ஒரே மாதிரியான முறையை பின்பற்ற வேண்டும்:ஹிஜாப் சர்ச்சையில் கர்நாடக அமைச்சர் கருத்து

அரசு வளாகத்திற்குள் அனைவரும் ஒரே மாதிரியான முறையை பின்பற்ற வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் சுனில் குமார் கூறியுள்ளார். மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும்...

மதத்தை பின்பற்ற யாரும் பள்ளிக்கு வரக்கூடாது:கர்நாடகா உள்துறை அமைச்சர்

மதத்தை பின்பற்ற யாரும் பள்ளிக்கு வரக்கூடாது என கர்நாடகா உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா கூறியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் ஹிஜாப் (தலை முக்காடு) அல்லது காவி சால்வை அணியக் கூடாது,...

கர்நாடக மாநில ஹொய்சாலா கோவில்கள் இந்தியாவின் சார்பில் உலக பாரம்பரிய சின்னங்களுக்கு பரிந்துரைப்பு

கர்நாடக மாநில ஹொய்சாலா கோவில்கள் இந்தியாவின் சார்பில் உலக பாரம்பரிய சின்னங்களுக்க்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பேலூர், ஹலேபிட் மற்றும் சோமநாதபுரா ஆகிய இடங்களில் உள்ள ஹோய்சாலா கோவில்கள் இந்த பட்டியலில் உள்ளதாக மத்திய கலாச்சார...

கர்நாடகா :கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என சட்டம் மற்றும் சட்டமன்ற விவகார அமைச்சர் ஜே.சி. மதுசாமி வியாழக்கிழமை தெரிவித்தார். முதல்வர் பசவராஜ்...

மத சுதந்திரத்திற்கான பாதுகாப்பு மசோதா:கர்நாடகா சட்டசபையில் தாக்கல்

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பிற்கு மத்தியில் மத மாற்ற எதிர்ப்பு மசோதா  டிசம்பர் 21 செவ்வாய்கிழமை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மத சுதந்திரத்திற்கான கர்நாடகா பாதுகாப்பு மசோதா, 2021 டிசம்பர் 20,...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...