Tags Pm

Tag: pm

டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும்-பிரதமர்

டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவில் ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை...

15-18 வயதினரில் 60 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி:பிரதமர் பேச்சு

நாட்டில் உள்ள 15-18 வயதினரில் 60 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். “மன் கி பாத்’ நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று அவர் உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் நாட்டில் உள்ள...

அயோத்தியில் ஆதி சங்கரருக்கு கோவில்

அயோத்தியில் ராமர் கோவில் அருகே சரயு நதிக்கரையில் ஆதிசங்கரருக்கு கோவிலும், அவரது அத்வைத கொள்கையை பலரும் அறியும் வகையில், 15 ஏக்கரில் அகில உலக ஆராய்ச்சி மையமும் அமைய உள்ளது. அயோத்தியில் ஆதிசங்கரருக்கு கோவில்...

திருப்பூர் இளநீர் வியாபாரிக்கு “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டு

திருப்பூர் இளநீர் வியாபாரி தாயம்மாளை “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டி உள்ளார். திருப்பூரில் உள்ள பஞ்சாயத்து பள்ளியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த தாயம்மாள் ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். சமூகத்தின் ஒவ்வொரு...

லாலா லஜபதிராய்க்கு பிரதமர் அஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 28, 2022 வெள்ளிக்கிழமை, புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் என்று அழைக்கப்படும் பஞ்சாப் கேசரியை...

உத்தர்கண்ட் தொப்பி மற்றும் மணிப்பூர் துண்டுடன் பிரதமர்

இன்று நடந்த குடியரசு தின அணிவகுப்பில் உத்தர்கண்ட் தொப்பி மற்றும் மணிப்பூர் துண்டுடன் மோடி பங்கேற்றார். குடியரசு தின விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக தேசிய போர் நினைவகத்துக்கு வந்த மோடி உத்தர்கண்ட் தொப்பி...

தேசிய போர் நினைவகத்தில் பிரதமர் அஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார். நாட்டின் 73 வது குடியரசு தினத்தை அதிகாரப்பூர்வமாக துவங்கி வைத்த பிரதமர் இன்று தேசிய போர் நினைவகத்தில் நாட்டிற்காக தங்கள்...

தேசிய குழந்தை விருது பெற்றவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி

  புதுமை, சமூக அறிவியல், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தியதற்காக 29 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (தேசிய குழந்தைகள் விருது) வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களுடன்...

தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு:மத்திய அரசுக்கு சமாஜிக் சம்ரஸ்தா மஞ்ச் பாராட்டு

தூய்மை தேசிய ஆணையத்தின் பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகள் நீட்டித்ததற்காக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு சமாஜிக் சமரஸ்தா மஞ்ச் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. “தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக் காலத்தை...

மகாராஷ்ட்ராவில் பள்ளிகள் திறப்பு

மகாராஷ்ட்ராவில் இன்று(திங்கள் கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா நோய் தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் தடை செய்யப்படிருந்த நிலையில் இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. கொரோனா நிலவரத்தைபொருத்து மாவட்ட வாரியாக...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...