தேசிய குழந்தை விருது பெற்றவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி

0
394

 

புதுமை, சமூக அறிவியல், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தியதற்காக 29 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (தேசிய குழந்தைகள் விருது) வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களுடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களின் வீரம் மற்றும் தியாகத்தைப் போற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் “தேசம் முதலில்” என்ற பொன்மொழியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆன்லைனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விருது பெறுபவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here