மத்திய அரசின் திட்டங்கள்-மண் வள அட்டை திட்டம்

0
764

துவக்கம்:பிப்ரவரி 19,2015
நோக்கம்:நாடு முழுவதும் உள்ள மண் வளத்தின் மீது கவனம் சிறப்பு செலுத்துவதற்காக நாடு முழுதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை ஆரோக்கிய அடையாள அட்டையை வழங்குதல்
நிதியளிப்பு:மண் பரிசோதனை செலவானது மத்திய மாநில அரசுகளிடையே 75:25 என்ற வீதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.
திட்ட விளக்கம்:”ஸ்வாஸ்த் தாரா,கேத் ஹாரா”(ஆரோக்கியமான பூமி,பசுமையான பண்ணை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here