திருமலை திருப்பதியில் அனைவருக்கும் அன்னதானம்:மலை மேல் ஹோட்டல்களை மூட தேவஸ்தானம் முடிவு

0
431

திருமலை திருப்பதியில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கவும் மலை மேல் உள்ள ஹோட்டல்களை மூடவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மலையில் உள்ள அணைத்து ஹோட்டல்களையும்,பாஸ்ட் புட் உணவகங்களையும் அன்னதான மையங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடாக ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வேறு தொழில்கள் செய்ய உரிமம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here