அண்டை நாடுகளுக்கு இந்தியா உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் பெருமிதம்

0
330

மிகவும் நெருக்கடியான நேரங்களில், ‘அண்டை நாடுகளுக்கு முதலில் உதவி’ என்ற கொள்கையை, இந்தியா கடைப்பிடித்து வருகிறது,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
கொரோனா பரவலால், உலகின் பல நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நெருக்கடியான கால கட்டத்தில் அண்டை நாடுகளான ஆப்கனுக்கும், மியான்மர் மற்றும் இலங்கை முதலான நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here